Wednesday, May 5, 2010

ஓ..மனிதா.....

ஓ..மனிதா.....
கால் கொண்டு நிலம் கடந்தாய்....
கலம் கொண்டு நீர் கடந்தாய்....
மதி நுட்பத்தால் விண்ணும் கடந்தாய்........
எனினும்...
உடல் கொண்டு
உயிர் கடைந்து...
உன்னுள்ளிருக்கும்
"நான்"
கடப்பதெப்போது..?????

No comments:

Post a Comment