Sunday, November 15, 2009

என்நட்பெனும் நந்தவனத்தில்
இன்னுமொரு மலர்கொடியாய்
சுகங்களையும் துக்கங்களையும்
உரமாக்கிகொண்டு
நம்பிக்கை நீர் பாய்ச்சி
அன்பெனும் பூக்களை
அன்றாடம் மலர்ந்துமணம் வீச
வரவேற்கிறேன்
தோழமைக்கு நன்றி...............................

No comments:

Post a Comment