Friday, August 14, 2015

கண்மலர்ந்து பார்......

விரல்களாய் வருடினேன்....

நீ விண்மீனானாய்....
இதழ்களால் வருடினேன்....
நீ.....
இதயத்தின் துடிப்பானாய்.....
பெண்ணே.....
உன்னை
காதலாய் வருடினேன்....
நீயோ......
கானல் நீரானாய்.........
எண்ணங்களால் வருடி...
எழுத்துக்களாய் பதிவு செய்து....
வண்ணங்களை வடிக்கவே....
நினைத்திருந்தேன்.....
நீயோ......
புன்னகையாய்
புலம்பெயர்ந்து....
புலமபல்களாய்
வடிவம் கொண்டாய்.....
இன்றோ....
கண்ணீரால் பூஜை செய்து
என காயங்களால்
யாகம் வளர்த்தி...
கவிதைகளால்
அர்ச்சிக்கிறேன்.....
கனவுகளாகவேனும்
கண்மலர்ந்து பார்..

No comments:

Post a Comment